திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1978

தொடர்ந்து படிக்கread this section continuously

தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும்தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும்தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும்தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com