திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1977

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும்சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும்வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com