திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1921

தொடர்ந்து படிக்கread this section continuously

மீது சொரிந்திடும் வெண்ணீறும் கண்ணமும்போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார்மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com