திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1920

தொடர்ந்து படிக்கread this section continuously

விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்துபொரித்த கறிபோ னகம் இள நீரும்குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வைதரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com