திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1918

தொடர்ந்து படிக்கread this section continuously

நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக்கள்ளவிழ தாமம் களபம்கத் தூரியும்தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்துஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com