திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1917

தொடர்ந்து படிக்கread this section continuously

பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்துவிஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டுமுஞ்சிப் படுத்துவெண் ணீறு இட்ட தன்மேலேபொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com