திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1905

தொடர்ந்து படிக்கread this section continuously

சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச்சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர்புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com