திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1904

தொடர்ந்து படிக்கread this section continuously

தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கிஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்துதானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன்ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com