திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1887

தொடர்ந்து படிக்கread this section continuously

பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில்பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப்பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப்பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com