திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1886

தொடர்ந்து படிக்கread this section continuously

விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டுஉச்சிக்கு முன்னே உழவு சமைந்ததுஅச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார்இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com