திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1877

தொடர்ந்து படிக்கread this section continuously

துணிந்தார் அகம்படி துன்னி உறையும்பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும்அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com