திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1876

தொடர்ந்து படிக்கread this section continuously

என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும்அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com