திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1793

ஏழாம் தந்திரம்9. திருவருள் வைப்பு

தொடர்ந்து படிக்கread this section continuously

காண்டற் கரியன் கருத்தில னந்தியுந்தீண்டற்குஞ் சார்தற்குஞ் சேயனாதந் தோன்றிடும்வேண்டிக் கிடந்து விளக்கொளி யாய்நேசமீண்டிக் கிடந்தங்கு இருளறு மாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1793

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com