திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1558

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒன்றது பேரூர் வழியா றதற்குளவென்றது போல விருமுச் சமையமுநன்றிது தீதிது யென்றுரை யாளர்கள்குன்று குரைத்தெழு நாயையொத் தாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1558

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com