திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1489

ஐந்தாம் தந்திரம்10. சக மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மருவுந் துவாதெச மார்கமு மில்லார்குருவுஞ் சிவனுஞ் சமையமுங் கூடார்வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகுமுருவுங் கிளையு மொருங்கிழப் போரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1489

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com