திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1294

நான்காம் தந்திரம்10. வயிரவச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கையவை யாறுங் கருத்துற நோக்கிடுமெய்யது செம்மை விளங்கு வயிரவன்துய்யரு ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப்பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1294

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com