திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 848

மூன்றாம் தந்திரம்20. அமுரி தாரணை

தொடர்ந்து படிக்கread this section continuously

கரையரு கேநின்ற கானல் உவரிவரைவரை என்பர் மதியிலா மாந்தர்நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்குநரைதிரை மாறும் நமனு மில்லையே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #848

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com