மூன்றாம் தந்திரம்9. சமாதி
தொடர்ந்து படிக்கread this section continuously
கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்றுசிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #628
0:000:00





