திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 626

தொடர்ந்து படிக்கread this section continuously

நம்பனை யாதியை நான்மறை ஓதியைச்செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியைஅன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க்கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #626

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com