மூன்றாம் தந்திரம்9. சமாதி
தொடர்ந்து படிக்கread this section continuously
உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #625
0:000:00





