திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 619

தொடர்ந்து படிக்கread this section continuously

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்சந்தியி லான சமாதியிற் கூடிடும்அந்தமி லாத அறிவின் அரும்பொருள்சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #619

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com