முதல் தந்திரம்5. உயிர் நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசிஅடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளிஅடுத்தெரி யாமற் கொடுமின் அரிசிவிடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #193
0:000:00





