திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 193

முதல் தந்திரம்5. உயிர் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசிஅடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளிஅடுத்தெரி யாமற் கொடுமின் அரிசிவிடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #193

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com