திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 192

முதல் தந்திரம்5. உயிர் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகைபீறு மதனைப் பெரிதுணர்ந் தாரில்லைகூறுங் கருமயிர் வெண்மயி ராவதும்ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #192

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com