திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 190

முதல் தந்திரம்5. உயிர் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனைவேங்கடத் துள்ளே விளையாடு நந்தியைவேங்கடம் என்றே விரகறி யாதவர்தாங்கவல் லாரினுயிர் தாமறி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #190

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com