முதல் தந்திரம்5. உயிர் நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்ததுஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #188
0:000:00





