முதல் தந்திரம்5. உயிர் நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #187
0:000:00





