முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #164
0:000:00





