திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 162

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லைஆடும் இலையமும் அற்ற தறுதலும்பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்தேடிய தீயினில் தீயவைத் தார்களே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #162

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com