முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லைஆடும் இலையமும் அற்ற தறுதலும்பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்தேடிய தீயினில் தீயவைத் தார்களே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #162
0:000:00





