திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 161

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லைகாலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டுஓலையான் மேய்ந்தவ ரூடு வரியாமைவேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #161

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com