முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
அத்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்அத்திப் பழத்தை அரைக்கீரை வித்துண்ணக்கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #160
0:000:00





