முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
ஐந்து தலைப்பறி யாறு சடையுளசந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்துவெந்தது கிடந்தது மேலறி யோமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #159
0:000:00





