திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 158

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றும்குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்உடலுடைந் தால்இறைப் போதும்வை யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #158

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com