முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றும்குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்உடலுடைந் தால்இறைப் போதும்வை யாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #158
0:000:00





