முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்அச்சக லாதென நாடும் அரும்பொருள்பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்எச்சக லாதுநின் றிளைக்கின்ற வாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #156
0:000:00





