திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 155

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

மதுவூர் குழலியும் மாடும் மனையும்இதுவூர் ஒழிய இதணம தேறிப்பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கிமதுவூர் வாங்கியே வைத்தகன் றார்களே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #155

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com