திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 152

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்றஒன்பது வாசலும் ஒக்க அடைத்தனதுன்புறு காலத் துரிசுவர மேன்மேல்அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #152

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com