முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்றஒன்பது வாசலும் ஒக்க அடைத்தனதுன்புறு காலத் துரிசுவர மேன்மேல்அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #152
0:000:00





