முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
வாசந்தி பேசி மணம்புணர் தம்பதிநேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னைஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப்பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #150
0:000:00





