திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 149

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

மன்றத்தே நம்பி தன்மாடம் எடுத்ததுமன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #149

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com