முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
மன்றத்தே நம்பி தன்மாடம் எடுத்ததுமன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #149
0:000:00





