திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 3042

தொடர்ந்து படிக்கread this section continuously

இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்உருக்கொடு தன்னடு ஒங்கஇவ்வண்ணம்கருக்கொடு எங்கும் கலந்திருந் தானேதிருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com