திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 3037

தொடர்ந்து படிக்கread this section continuously

விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com