திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 3035

தொடர்ந்து படிக்கread this section continuously

உணர்வும் அவனே உயிரும் அவனேபுணர்வும் அவனே புலனும் அவனேஇணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com