திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 3029

தொடர்ந்து படிக்கread this section continuously

பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்தெரிந்துட லாய் நிற்கும் தேவர் பிரானும்இருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம்பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com