திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 3027

தொடர்ந்து படிக்கread this section continuously

நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லைநான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும்ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்தான்அறிந்து அங்கும் தலைப்பட லாமே

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com