திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 3019

தொடர்ந்து படிக்கread this section continuously

உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல்நித்திலச் சோதியன் நீலக் கருமையன்எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com