திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 3017

தொடர்ந்து படிக்கread this section continuously

மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com