திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 3011

தொடர்ந்து படிக்கread this section continuously

அகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகிஇவன்தான் எனநின்று எளயனும் அல்லன்சிவன்தான் பலபல சீவனு மாகிநவின்றான் உலகுறு நம்பனும் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com