திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 3008

தொடர்ந்து படிக்கread this section continuously

பராபர னாகிப் பல்லூழிகள் தோறும்பராபர னாய்இவ் அகலிடம் தாங்கித்தராபர னாய்நின்ற தன்மை யுணரார்நிராபர னாகி நிறைந்துநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com