திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2997

தொடர்ந்து படிக்கread this section continuously

வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்தானகம் இல்லாத் தனியாகும் போதகன்கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும்பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com