திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2984

தொடர்ந்து படிக்கread this section continuously

முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றைஎத்தனை வானோரும் ஏத்தும் இறைவனனைஅத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர்பித்தன் இவனென்று பேசுகின் றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com