திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2976

தொடர்ந்து படிக்கread this section continuously

கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com