திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2973

தொடர்ந்து படிக்கread this section continuously

என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்துமுன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதிபின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com